திருமலை எனப்படும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. 7ம் அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்துக் கோயில் என்ற பழம் பெருமை கொண்டது. இந்தக் கோயில் அமைந்துள்ள சூழலை முதல் விழியப் பதிவு காட்டுகின்றது. பசுமையான நெல் …
Category:
Karaikudi
-
குடவரைக் கோயில் குன்றக்குடியில் குன்றக்குடி மடத்தின் அருகாமையில் உள்ள குடவரைக் கோயில் பொதுவாக பார்ப்பவர்களுக்குச் சிறு குகைக் கோயில் என்ற எண்ணத்தைக் கொடுத்தாலும் உள்ளே சென்று பார்க்கும் போது அங்குள்ள சிற்பங்களும், கருவறையில் அமைந்திருக்கும் சிவலிங்க வடிவமும் மனதைப் பரவசப்…
-
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி. இந்த சிற்றூர் காரைக்குடியிலிருந்து 12 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்னும் இச்சிற்றூரின் சிறப்புக்குக் காரணம் பிள்ளையார்பட்டி கோயில். இரண்டு பெரிய ராஜ கோபுரங்களுடன் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின்…